Tuesday, January 02, 2007

குளிரும் நிலவினிலே....

Eelam Melody



நிலவு: பாமிங்டன், கனடிகட், ஐ.அ.நா.
'06, ஜனவரி 02 செவ்வாய் 20:00 கிநிநே

"குளிரும் நிலவினிலே"
ஈழத்து மெல்லிசைப்பாடல்
பாடகர்: எஸ். கே. பரராஜசிங்கம்.

2 Comments:

Blogger தமிழ்நதி said...

பெயரிலி,
யார் எழுதிய பாடல் இது...? மனசுள் ஆழ்ந்த அமைதியைத் தருகிறது. முன்பு தமிழ்ச்சேவை வானொலியில் இரவில் கேட்ட ஞாபகம் இருக்கிறது. அப்போது வார்த்தைகளைக் கிரகித்து உள்வாங்கும் வயதில்லை என்றாலும் இந்த இசை நினைவிருக்கிறது. இப்படியான பாடல்களை வேறு எங்கு கேட்கலாம்-இணையத்தளம் ஏதாவது உண்டா?

1:38 AM  
Blogger தமிழ்நதி said...

உங்கள் பதிவுகளில் இந்தப் பாடலை நான் தேடியலைந்தேன் மறுபடியும் கேட்பதற்கு. ஈற்றில் இன்று கிடைத்தது. நன்றி.

11:46 AM  

Post a Comment

<< Home